இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, February 16, 2012

வண்டலுர் உயிரியல் பூங்கா: பறவைகள்

நல்ல வேளை நம்ம கேமர எதுக்கும் சளைக்காம படம் புடிச்சிட்டுருந்தாரு….

இவுக கண்ணப் பாருங்க…
இராத்திரி எத்தன ரவுண்ட் கட்டுனாருனு தெரியல

போஸ் குடுக்கமாட்டேன் போண்னு முகத்த திருப்பிக்கிட்டாங்க…

நல்லா சாப்டுட்டு ஓரத்தில ஓய்வா இருந்தாங்க விட்டுடுவோமா நாம..
அப்படிடே மடக்கிட்டோமில்ல…

சோடிக்கொக்கெங்கே சொல்லு சொல்லுனு கூப்டுட்டிருந்தாங்கோ…

நாம படம் புடிக்கிறது தெரிஞ்சதும் பாட்ட நிறுத்திட்டு
மூஞ்ச திருப்பிட்டாங்க…

சிறைக்குள்ளருக்கிறது நீயா? நானா?

இதுக்கு முன்னால பாத்தவங்க எல்லாரும்
தனியே… தன்னந்தனியே….
காத்து காத்து இருந்து போஸ் குடுத்தவங்க….
இப்போ பாக்க போறவங்க…
நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம்னு பாடம் படிச்சவங்க…
பாக்கலாமா?
#1

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites